மரம்
உதிர்ந்தால் தான் வசந்தம்!
சூரியன்
மறைந்தால் தான் விடியல்!
நிலவு
தேய்ந்தால் தான் பவுர்ணமி!
மேகம்
கருத்தால் தான் மழை!
தோல்வி
இருந்தால் தான் வெற்றி!
நம்பிக்கை
இருந்தால் தான் வாழ்க்கை!!!!
இது கடந்தவாரத்தில் நான் படித்ததில் பிடித்த ஒன்றாகும்.
உதிர்ந்தால் தான் வசந்தம்!
சூரியன்
மறைந்தால் தான் விடியல்!
நிலவு
தேய்ந்தால் தான் பவுர்ணமி!
மேகம்
கருத்தால் தான் மழை!
தோல்வி
இருந்தால் தான் வெற்றி!
நம்பிக்கை
இருந்தால் தான் வாழ்க்கை!!!!
இது கடந்தவாரத்தில் நான் படித்ததில் பிடித்த ஒன்றாகும்.