Monday, July 16, 2012

நம்பிக்கை...

மரம்
         உதிர்ந்தால் தான் வசந்தம்!

சூரியன்
         மறைந்தால் தான் விடியல்!

நிலவு
         தேய்ந்தால் தான் பவுர்ணமி!

மேகம்
         கருத்தால் தான் மழை!

தோல்வி
         இருந்தால் தான் வெற்றி!

நம்பிக்கை
        இருந்தால் தான் வாழ்க்கை!!!!

இது கடந்தவாரத்தில் நான் படித்ததில் பிடித்த ஒன்றாகும்.

12 comments:

  1. அழகான கவிதை நண்பரே

    பகிர்ந்தமைக்கு நன்றி !!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி நண்பரே. தங்களின் பதிவு வாயிலாக தான் நான் இந்த பிளாக்கை உருவாக்கினேன். நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே...
    தங்களின் கருத்துரையை பார்த்தேன்...

    தங்களின் நம்பிக்கை பதிவோடு இன்னும் பல பதிவுகளை நம்பிக்கையோடு தொடர வாழ்த்துக்கள்...

    தங்கள் தளத்திற்கு முதல் வருகை...
    Follower ஆகி விட்டேன்...
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  4. நம்பிக்கை விதையுடன்..
    விடியலோடு வசந்தம்..

    "வாழ்த்துக்கள்"

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  5. #நம்பிக்கை
    இருந்தால் தான் வாழ்க்கை!!!!
    #
    அருமையான வரிகள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் உள்ளமே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  6. Aduththa idugai enga boss? Namma palaiya idugaigalaiyum konjam kavaninga ullame.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. தங்கள் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் நன்றி. //Namma palaiya idugaigalaiyum konjam kavaninga ullame // கண்டிப்பாக. நண்பரே

      Delete
  7. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்தது அருமை. பாராட்டுக்கள்.

    தொடர்ந்து தாங்கள் சொந்தமாக ஏதாவது எழுதி
    வெளியிட முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்ள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.தங்களின் பாராட்டுக்கு மற்றும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா. முயற்சி செய்து வருகிறேன் ஐயா.

      Delete