என்னுடைய முதல் விருது.
அருமை
நண்பரே திரு சீனி அவர்கள் எனக்கு பகிர்ந்த விருது.
மனமார்ந்த நன்றிகள் நண்பரே.
-********-
நான் படித்ததில் ரசித்த கவிதை ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்..
தன்னம்பிக்கை
என்னும் விதை விதைத்து
முயற்சி
என்னும் நீர் ஊற்றினால் தான்
வெற்றி
என்னும் கனி பறிக்க முடியும்!