தங்களை எங்கள் வலைப்பதிவுலகுக்கு வரவேற்பதில் மிகவே மகிழ்ச்சி கொள்கிறேன் உள்ளமே. தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் இருக்கிறோம். நம்ம வலைப்பதிவையும் மறந்துடாதீங்க. சந்திப்போம் உள்ளமே. http://newsigaram.blogspot.com
தங்களின் வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நண்பரே, தங்களை போன்ற நண்பர்கள் என்னை போன்ற அறிமுக பதிவர்களை ஏற்று கொள்வீர்கள் என்று தான் நம்பி வந்துள்ளேன். தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
தங்களின் வரவேற்புக்கும் மற்றும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. தங்களை போன்ற பெரியவர்களின் கருத்துரைகள் என்னை போன்ற கற்களை செதுக்கி அழகான சிற்பங்களாக மாற்றும் வல்லமை படைத்தது. தொடர்ந்து வருகை தாருங்கள் ஐயா.
நன்றி
ReplyDeleteதங்களை எங்கள் வலைப்பதிவுலகுக்கு வரவேற்பதில் மிகவே மகிழ்ச்சி கொள்கிறேன் உள்ளமே. தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் இருக்கிறோம். நம்ம வலைப்பதிவையும் மறந்துடாதீங்க. சந்திப்போம் உள்ளமே.
ReplyDeletehttp://newsigaram.blogspot.com
தங்களின் வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நண்பரே, தங்களை போன்ற நண்பர்கள் என்னை போன்ற அறிமுக பதிவர்களை ஏற்று கொள்வீர்கள் என்று தான் நம்பி வந்துள்ளேன். தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteமாறுபட்ட அருமையான சிந்தனை
ReplyDeleteமனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ஐயா,
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
வந்து கலக்குங்கள் தோழி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி அருணா.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteஎழுத்துலகில் ஜொலிக்க வாருங்கள். என் அன்பான இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வரவேற்புக்கும் மற்றும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. தங்களை போன்ற பெரியவர்களின் கருத்துரைகள் என்னை போன்ற கற்களை செதுக்கி அழகான சிற்பங்களாக மாற்றும் வல்லமை படைத்தது. தொடர்ந்து வருகை தாருங்கள் ஐயா.
Delete