என்னுடைய முதல் விருது.
அருமை
நண்பரே திரு சீனி அவர்கள் எனக்கு பகிர்ந்த விருது.
மனமார்ந்த நன்றிகள் நண்பரே.
-********-
நான் படித்ததில் ரசித்த கவிதை ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்..
தன்னம்பிக்கை
என்னும் விதை விதைத்து
முயற்சி
என்னும் நீர் ஊற்றினால் தான்
வெற்றி
என்னும் கனி பறிக்க முடியும்!
விருதுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவரிகள் அருமை...
ஆமாம்... நேற்றே உங்கள் பதிவு dashboard-ல் வந்தது... ஆனால் உங்கள் தளத்தில் வரவில்லை... ஏன்...?
நன்றி நண்பரே.
ReplyDeleteநேற்றே பதிந்தேன் நண்பரே. ஆனால் வெளியிடுவதற்கு முன் முன்னோட்டம் ஏற்றுவதில் சாளரத்தில் தவறு என்று வருகிறது. பலமுறை முயன்றதில் தவறுதலாக வெளியிடுதலை அழுத்திவிட்டேன். ஆனால் தளத்தில் தோன்றவில்லை. இன்று முயன்றதில் வெளியீடு வந்தாலும் முன்னோட்டதை காண இயலாதால் பலமுறை புதிப்பித்தல் முயன்று,ஏதோ என்ற அளவில் வந்துள்ளது. இதற்கு முன்பும் ஏணிப்படி வெளியீட்டிற்கு இரண்டு நாட்களாக முயற்சி செய்து வெளியிட்டேன். மனதினுள் ஏணிப்படியை பார்க்கும் போது "ஏன் இப்படி" என்றே தோன்றும்.
வாழ்த்துக்கள் விருது வென்றமைக்கு .மேலும் மேலும்
ReplyDeleteவிருதுகள் தொடரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
நன்றி உள்ளமே. தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.
Deletenetrum paarthen theriyavillai!
ReplyDeleteintru paarththu vitten!
டாஷ்போர்டில் பிரச்சனையா அல்லது எனது இனைய சேவையிலா அல்லது முன்னோட்டம் இயற்றும் போது பிளாக்கர் தளத்திலோ பிரச்சனை என்பதை அறிய முயன்றுக் கொண்டிருக்கிறேன்.Internet Explorer மற்றும் Firefox இரண்டிலும் மாறுபாடாகவுள்ளது.
Deleteவிருது பெற்றதற்கும், நல்ல கவிதைக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteநல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
தங்களின் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.
Deleteமுயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த மிக அருமையான முதல் விருதுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்... மேலும் மேலும் தொடரட்டும் தங்கள் முயற்சிகள்... மீண்டும் மீண்டும் கிடைக்கட்டும் நிறைய விருதுகளுடன் கூடிய வெற்றிகள்....
ReplyDeleteஅழகிய ஊக்கம் தரும் மிக அவசியமான அருமையான கவிதை வரிகள் தன்னம்பிக்கை...
சும்மா இருந்தால் வருவது அல்ல வெற்றி என்றும்....
உழைப்பை மூலதனமாக இட்டு.... முயற்சியை உரமாக சேர்த்து.... நம்பிக்கையுடன் காத்திருக்கும் எவருக்கும் வெற்றிகள் கிடைக்கும் என்பது உறுதி என்று சொல்லிச்சென்ற அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் ராசன்....
தொடரட்டும் அருமையான கவிதைகள் இனியும்....
தங்களின் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி. மிக்க மகிழ்ச்சி.தங்களை போன்றவர்கள் தரும் ஊக்கத்தான் என்னை மேன்மேலும் உயர்த்து என்பதை முழுமையாக நம்பிக்கிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள் தோழி.
Deleteபகிர்விற்கு நன்றி.
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteவிருதுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் கிடைக்கும்.நிறைவாக எழுதுங்கள் ராசன் !
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு நன்றி தோழியே. கண்டிப்பாக முயற்சி செய்து வருகிறேன்.
Deleteவிருதுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே.
Delete